பதிணெண் சித்தர்களைக் காண ஒரு அருமையான மந்திரம் உள்ளது. இது சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதத்தில் வெளியிடப்பட்டு மிக சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மந்திரம் இதோ…
எந்நேரமும் "ஓம் சிங் ரங் அங் சிங்" என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல் உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம். அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக் குதவியாகும், என்று கூறுகிறார். எனவே அவர்களை வசமாய்க் காண இந்த மந்திரத்தை உபயோகித்து பயன் பெறுவீர்களாக!!!
இந்த மந்திரத்தை ஓம் என்று மூச்சை உள்ளிழுக்கவும், பின் சிங் என்று வெளியில் விடவும், ரங் என்று மூச்சை உள்ளிழுக்கவும், பின் அங் என்று வெளியில் விடவும், மீண்டும் சிங் என்று மூச்சை உள்ளிழுத்து கடைசியா மூச்சை ஏதும் சொல்லாமல் வெளியில் விடவும், மீண்டும் மேற்படி மந்திர சங்கல்பத்தை தொடரவும் இவ்வாறு செய்தால் 48 நாளில் நினைத்த சித்தரைக் காணலாம்.
இதை சங்கற்ப தரிசனம் என்று சொல்லலாம். நாம் எந்த ரகசியத்தை கொண்டு செல்லவில்லை. சித்தர்கள் சொன்ன ரகசியத்தை சொல்லியே செல்கிறோம். நீங்களும் சித்தர்களை தரிசனம் செய்து இறையை தரிசிக்கலாம். மேலான ஞான ரகசியத்தையும் அடையலாம். எம்மிடம் ஏதும் ரகசியம் இல்லை.
அந்த மந்திரம் இதோ…
எந்நேரமும் "ஓம் சிங் ரங் அங் சிங்" என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல் உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம். அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக் குதவியாகும், என்று கூறுகிறார். எனவே அவர்களை வசமாய்க் காண இந்த மந்திரத்தை உபயோகித்து பயன் பெறுவீர்களாக!!!
இந்த மந்திரத்தை ஓம் என்று மூச்சை உள்ளிழுக்கவும், பின் சிங் என்று வெளியில் விடவும், ரங் என்று மூச்சை உள்ளிழுக்கவும், பின் அங் என்று வெளியில் விடவும், மீண்டும் சிங் என்று மூச்சை உள்ளிழுத்து கடைசியா மூச்சை ஏதும் சொல்லாமல் வெளியில் விடவும், மீண்டும் மேற்படி மந்திர சங்கல்பத்தை தொடரவும் இவ்வாறு செய்தால் 48 நாளில் நினைத்த சித்தரைக் காணலாம்.
இதை சங்கற்ப தரிசனம் என்று சொல்லலாம். நாம் எந்த ரகசியத்தை கொண்டு செல்லவில்லை. சித்தர்கள் சொன்ன ரகசியத்தை சொல்லியே செல்கிறோம். நீங்களும் சித்தர்களை தரிசனம் செய்து இறையை தரிசிக்கலாம். மேலான ஞான ரகசியத்தையும் அடையலாம். எம்மிடம் ஏதும் ரகசியம் இல்லை.
சிங் என்றால் மூ ச் சைவெளியே மட்டும்தான் விடமுடியும்..
ReplyDelete