இன்றைய அனைவரின் மிக முக்கிய பிரச்சினையாகவே ஆகிவிட்ட ஒன்று இந்த முடி கொட்டுதல்.
உடலில் பிராணசக்தி குறைந்து வியாதிகள் தலை தூக்க ஆரம்பிப்பதன் அறிகுறியே முடி உதிர்தல்.
உடலில் ஜிங்க், ஹீமோகுளோபின், காப்பர், இரும்பு, வைட்டமின் சி, பி, மற்றும் புரதச் சத்துகளின் குறைபாடுகள் முடி உதிர காரணமாக இருந்தாலும் மிக முக்கிய காரணம் தூக்கமின்மையே ஆகும்.
படத்தில் இருப்பதுபோல இரண்டு காதுகளிலும், கை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலால் பத்து நிமிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வர வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது நிற்பதோடு இல்லாமல் நன்கும் வளரும். எந்தவிதமான செலவும், பக்கவிளைவுகளும் இல்லாமல் எளிய வழியில் தீர்வு காணலாம்.
No comments:
Post a Comment